1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;
3நெருப்பு அவருக்கு முன்சென்று,
4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;
5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;
7சிலைகளை வணங்கி,
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,
9யெகோவாவே, பூமி அனைத்திற்கும்
10யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
11நீதிமானுக்காக வெளிச்சமும்,
12நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,