1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி,
3தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும்,
4யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
5எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே;
6மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது,
7மக்களின் வம்சங்களே,
8யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி,
9பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்;
10யெகோவா ராஜரிகம்செய்கிறார்,
11வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி,
12நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக;
13அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;