1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள்,
3நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும்,
4ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்;
5நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன;
6மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன;
7நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும்
8யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
9அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்;
10“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்;
11வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்;
12வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்;
13யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக