1யெகோவா ஆட்சி செய்கிறார், பூமி களிகூரட்டும்;
2மேகங்களும் காரிருளும் அவரைச் சூழ்கின்றன;
3நெருப்பு அவருக்கு முன்சென்று,
4அவருடைய மின்னல் உலகத்துக்கு வெளிச்சம் கொடுக்கிறது;
5யெகோவாவுக்கு முன்பாக, பூமியனைத்திற்கும் ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாகவே
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கிறது;
7உருவச்சிலைகளை வணங்குகிற அனைவரும்,
8யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினால்
9யெகோவாவே, நீரோ பூமியெங்கும் மகா உன்னதமானவராய் இருக்கிறீர்;
10யெகோவாவை நேசிக்கிறவர்கள் தீமையை வெறுக்கட்டும்;
11நீதிமான்கள்மேல் வெளிச்சம் பிரகாசிக்கிறது,
12நீதிமான்களே, யெகோவாவிடம் களிகூருங்கள்,