1யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
2யெகோவா தமது இரட்சிப்பை வெளிப்படுத்தி,
3அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்;
4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும்
5சுரமண்டலத்தால் யெகோவாவைப் புகழ்ந்துபாடுங்கள்,
6யெகோவாவாகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும்
7கடலும் அதின் நிறைவும், பூமியும் அதில் உள்ளவர்களும் முழங்குவதாக.
8யெகோவாவுக்கு முன்பாக ஆறுகள் கைதட்டி,
9அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்;