We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 89

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 88 சங் சங் 90 →

1யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்;

2கிருபை என்றென்றைக்கும் உறுதிப்பட்டிருக்கும்;

3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து,

4என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி,

5யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும்,

6வானத்தில் யெகோவாவுக்கு சமமானவர் யார்?

7தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர்,

8சேனைகளின் தேவனாகிய யெகோவாவே,

9தேவனே நீர் கடலின் பெருமையை ஆளுகிறவர்;

10நீர் ராகாபை89:10 ராகாப் ஒரு கற்பனையான கடல் பிராணி. யோபு 9:13, 26:12, ஏசாயா 51:9 87:4. ல் குறிப்பிடப்பட்ட ராகாப் புராணக் கதைகளிகளின் கடல் பாம்பு ஆகும் வெட்டப்பட்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்;

11வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது,

12வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்;

13உமக்கு வல்லமையுள்ள கை இருக்கிறது;

14நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;

15கெம்பீரசத்தத்தை அறியும் மக்கள் பாக்கியமுள்ளவர்கள்;

16அவர்கள் உம்முடைய பெயரில் நாள்தோறும் சந்தோஷப்பட்டு,

17நீரே அவர்களுடைய பலத்தின் மகிமையாக இருக்கிறீர்;

18யெகோவாவால் எங்களுடைய கேடகமும்,

19அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி:

20என்னுடைய ஊழியனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்;

21என்னுடைய கை அவனோடு உறுதியாக இருக்கும்;

22எதிரி அவனை நெருக்குவதில்லை;

23அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்கி,

24என்னுடைய உண்மையும் என்னுடைய கிருபையும் அவனோடு இருக்கும்;

25அவனுடைய கையை மத்திய தரைக் கடலின்மேலும்,

26அவன் என்னை நோக்கி:

27நான் அவனை எனக்கு முதலில் பிறந்தவனும்,

28என்னுடைய கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்;

29அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும்,

30அவனுடைய பிள்ளைகள் என்னுடைய நியாயங்களின்படி நடக்காமல்,

31என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்னுடைய நியமங்களை மீறி நடந்தால்;

32அவர்களுடைய மீறுதலை சாட்டையினாலும்,

33ஆனாலும் என்னுடைய கிருபையை அவனை விட்டு விலக்காமலும்,

34என்னுடைய உடன்படிக்கையை மீறாமலும்,

35ஒருமுறை என்னுடைய பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன்,

36அவனுடைய சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்;

37சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும்,

38ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர்;

39உமது அடியானுடன் நீர் செய்த உடன்படிக்கையை ஒழித்துவிட்டு,

40அவனுடைய மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு,

41வழிநடக்கிற அனைவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்;

42அவனுடைய எதிரிகளின் வலது கையை நீர் உயர்த்தி,

43அவனுடைய வாளின் கூர்மையை மழுங்கச்செய்து,

44அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து,

45அவனுடைய வாலிபநாட்களைக் குறுக்கி,

46எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ?

47என்னுடைய உயிர் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்;

48மரணத்தைக் காணாமல் உயிரோடு இருப்பவன் யார்?

49ஆண்டவரே, நீர் தாவீதிற்கு உம்முடைய உண்மையைக்கொண்டு

50ஆண்டவரே, உம்முடைய எதிரிகள் உம்முடைய ஊழியக்காரர்களையும்,

51யெகோவாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும்,

52யெகோவாவுக்கு என்றென்றைக்கும் நன்றி உண்டாகட்டும்.

← சங் 88 சங் சங் 90 →

சங் 89 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு