1யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்;
2உமது உடன்படிக்கையின் அன்பு
3“நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்;
4‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி,
5யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன;
6மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்?
7பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்;
8சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு?
9பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்;
10நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்;
11வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே;
12வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்;
13உமது புயம் வலிமைமிக்கது;
14நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்;
15யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
16அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்;
17நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்;
18உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது;
19நீர் ஒருமுறை தரிசனத்தில்,
20நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்;
21என் கரம் அவனைத் தாங்கும்;
22பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்;
23நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன்,
24என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்;
25நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும்,
26அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன்,
27நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும்,
28நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்;
29நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்;
30“அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு,
31என் விதிமுறைகளை மீறி,
32நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும்,
33ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்;
34நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்;
35ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்;
36அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும்,
37அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக
38ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி,
39உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு,
40நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து,
41கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்;
42நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்;
43நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி,
44நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி,
45நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி,
46யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்?
47என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்;
48மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்?
49யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட
50யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும்
51யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும்,
52யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக!