1யெகோவாவே, நீர் என்னைக் காப்பாற்றுகிற இறைவன்;
2என்னுடைய மன்றாட்டு உமக்குமுன் வருவதாக;
3என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்திருக்கிறது;
4நான் பிரேதக்குழிக்குப் போகிறவர்கள்போல் எண்ணப்படுகிறேன்;
5நான் மரித்தவர்களுடன் ஒதுக்கப்பட்டிருக்கிறேன்;
6நீர் என்னை மிகுந்த இருளில்,
7உமது கோபம் என்மீது மிகவும் பாரமாய் இருக்கிறது;
8என் நெருங்கிய நண்பர்களை நீர் என்னைவிட்டு விலக்கி,
9என் கண்கள் துக்கத்தினால் மயங்கி இருக்கின்றன.
10இறந்தவர்களுக்கு நீர் உமது அதிசயங்களைக் காட்டுவீரோ?
11பிரேதக்குழியில் உமது அன்பும்,
12உமது அதிசயங்கள் இருள் நிறைந்த இடத்திலும்,
13ஆனாலும் யெகோவாவே, நான் உதவிகேட்டு உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
14யெகோவாவே, நீர் ஏன் என்னைப் புறக்கணிக்கிறீர்?
15என் இளமையிலிருந்தே நான் துன்புறுத்தப்பட்டு மரணத்திற்குச் சமீபமானேன்;
16உமது கோபம் என்மேல் வந்து என்னை மூடியது;
17அவை நாள்தோறும் வெள்ளத்தைப்போல் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன;
18நீர் என் கூட்டாளிகளையும் என் அன்புக்குரியவர்களையும்