1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,
2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,
3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,
4இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,
5நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,
6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;
7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;
8என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;
9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;
10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;
11என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;
12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;
13ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,
14நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,
15அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;
16செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;