1நம்முடைய பெலனாகிய இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுங்கள்,
2இசையைத் தொடங்குங்கள், தம்புராவை தட்டுங்கள்;
3நாளிலும்,
4இது இஸ்ரயேலுக்கு ஒரு விதிமுறையாகவும்,
5இறைவன் எகிப்திற்கு விரோதமாகப் புறப்பட்டபொழுது,
6“நான் அவர்களுடைய தோள்களிலிருந்து சுமையை விலக்கினேன்;
7உங்கள் கஷ்டத்தில் நீங்கள் கூப்பிட்டீர்கள், நான் உங்களைத் தப்புவித்தேன்;
8என் மக்களே கேளுங்கள், நான் உங்களை எச்சரிக்கிறேன்;
9உங்கள் மத்தியில் நீங்கள் வேறு தெய்வத்தை வைத்திருக்கக்கூடாது;
10எகிப்திலிருந்து உங்களைக் கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா நானே;
11“ஆனால் என் மக்களோ, எனக்குச் செவிகொடுக்க மறுத்துவிட்டார்கள்;
12எனவே நான் அவர்களை தங்கள் சொந்தத் திட்டங்களிலேயே நடக்கும்படி,
13“என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால்,
14நான் எவ்வளவு விரைவில் அவர்களுடைய பகைவர்களை அடக்குவேன்,
15யெகோவாவை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஒடுங்கி விழுவார்கள்;
16ஆனால் நீங்களோ, மிகச்சிறந்த கோதுமையினால் உணவளிக்கப்படுவீர்கள்;