1மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்;
2“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி,
3பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்;
4பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்;
5“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்;
6“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்;
7ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்;
8இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்;