We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 80

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 79 சங்கீதம் சங்கீதம் 81 →

1இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே,

2எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும்.

3இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;

4சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,

5நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்;

6நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்;

7சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;

8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்;

9நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்;

10அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன;

11அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும்,

12நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்?

13காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன;

14சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும்,

15உமது வலதுகரம் நாட்டிய வேரையும்,

16உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது;

17உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல்,

18அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்;

19சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,

← சங்கீதம் 79 சங்கீதம் சங்கீதம் 81 →

சங்கீதம் 80 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்