1இஸ்ரயேலின் மேய்ப்பரே, யோசேப்பை மந்தைபோல் நடத்திச் செல்கிறவரே,
2எப்பிராயீம், பென்யமீன், மனாசே கோத்திரங்களுக்கு முன்பாக பிரகாசியும்.
3இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;
4சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,
5நீர் அவர்களுக்குக் கண்ணீரை உணவாகக் கொடுத்தீர்;
6நீர் எங்களை அயலாருக்கிடையே கேலிப் பொருளாக்கினீர்;
7சேனைகளின் இறைவனே, எங்களை முன்னிருந்த நிலைக்குத் திரும்பக் கொண்டுவாரும்;
8நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டுவந்தீர்;
9நீர் அந்த திராட்சைக் கொடிக்காக நிலத்தைச் சுத்தப்படுத்தினீர்;
10அதின் நிழலால் மலைகள் மூடப்பட்டன;
11அது தன் கிளைகளை மத்திய தரைக்கடல் வரைக்கும்,
12நீர் ஏன் அதின் மதில்களைத் தகர்த்துப்போட்டீர்?
13காட்டுப் பன்றிகள் அதை அழிக்கின்றன;
14சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும்,
15உமது வலதுகரம் நாட்டிய வேரையும்,
16உமது திராட்சைக்கொடி வெட்டப்பட்டு, நெருப்பினால் எரிக்கப்பட்டது;
17உமது கரத்தை உமது வலதுபக்கத்திலுள்ள மனிதன்மேல்,
18அப்பொழுது நாங்கள் உம்மைவிட்டு விலகமாட்டோம்;
19சேனைகளின் இறைவனாகிய யெகோவாவே,