We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 79

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 78 சங்கீதம் சங்கீதம் 80 →

1இறைவனே, பிற நாட்டு மக்கள் உமது உரிமைச்சொத்தின்மேல் படையெடுத்தார்கள்;

2அவர்கள் உமது பணியாளர்களின் இறந்த உடல்களை

3அவர்கள் எருசலேம் முழுவதையும் சுற்றிலும்,

4நாங்கள் எங்கள் அயலாரின் நிந்தனைக்கும்,

5யெகோவாவே, எதுவரைக்கும் எங்கள்மேல் கோபமாய் இருப்பீர்?

6உம்மை ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகள்மேலும்,

7ஏனெனில் அவர்கள் யாக்கோபை விழுங்கி,

8எங்கள் முன்னோரின் பாவங்களை எங்களுக்கு விரோதமாய் நினைவில் கொள்ளாதேயும்;

9எங்கள் இரட்சகராகிய இறைவனே,

10“அவர்களுடைய இறைவன் எங்கே?”

11சிறைக் கைதிகளின் பெருமூச்சைக் கேளும்;

12யெகோவாவே, எங்கள் அயலார் உம்மேல் வாரியெறிந்த நிந்தனையை

13அப்பொழுது உமது மக்களும் உமது நிலத்தின் செம்மறியாடுகளுமாகிய நாங்கள்

← சங்கீதம் 78 சங்கீதம் சங்கீதம் 80 →

சங்கீதம் 79 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்