1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு
2ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,
3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,
4மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;
5மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;
6ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,
7அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;
8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;
9தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;
10ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;
11தேவனுக்கு அது எப்படித் தெரியும்?
12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;
13நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,
14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,
15இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,
16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;
17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,
18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,
19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!
20தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,
21இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,
22நான் காரியம் அறியாத மூடனானேன்;
23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;
24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,
25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?
26என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;
27இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;
28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;