1தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;
2துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,
3அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,
4மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;
5அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,
6அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,
7ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,
8அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி
9எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,
10நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;