1தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்;
2இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து,
3உயிரைவிட உமது கிருபை நல்லது;
4என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து,
5நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்;
6என்னுடைய படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது,
7நீர் எனக்குத் துணையாக இருந்ததினால்,
8என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது;
9என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்களோ,
10அவர்கள் வாளால் விழுவார்கள்;
11ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்;