1இறைவனே, நீரே என் இறைவன்,
2பரிசுத்த இடத்தில் நான் உம்மைக் கண்டேன்;
3உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;
4நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;
5அறுசுவை உணவுகளால் திருப்தியடைவது போல, என் ஆத்துமா திருப்தியடையும்;
6என் படுக்கையில் நான் உம்மை நினைக்கிறேன்;
7நீரே என் உதவியாயிருப்பதால்,
8நான் உம்மை விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறேன்;
9என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள்
10அவர்கள் வாளுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்;
11ஆனால் அரசன் இறைவனில் மகிழ்வான்;