1என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது;
2அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்;
3எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்?
4என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு
5ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு;
6அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும்
7என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது;
8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
9கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே,
10பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே;
11இறைவன் ஒருமுறை பேசினார்,
12ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”;