1தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;
2அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,
3நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,
4அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே
5என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;
6அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,
7என்னுடைய இரட்சிப்பும்,
8மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
9கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;
10கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;
11தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;
12கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!