1என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,
2பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
3நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்;
4நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்;
5இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்;
6அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்;
7இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக;
8அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்;