1தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,
2என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;
3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,
5எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;
6அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;
7அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?
8என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;
9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;
10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;
11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;
12தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;
13நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,