1எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்;
2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.
3என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
4என்னுடைய ஆத்துமா சிங்கங்களின் நடுவில் இருக்கிறது;
5தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;
6என்னுடைய கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்;
7என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது,
8என்னுடைய மனமே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்;
9ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்;
10உமது கிருபை வானம்வரையும்,
11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்;