We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 57

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 56 சங்கீதம் சங்கீதம் 58 →

1என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,

2எனக்காக யாவையும் செய்து முடிக்கும்,

3அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார்,

4நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்;

5இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

6என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்;

7என் இருதயம் உறுதியாயிருக்கிறது,

8என் ஆத்துமாவே, விழித்தெழும்பு!

9ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;

10ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது;

11இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;

← சங்கீதம் 56 சங்கீதம் சங்கீதம் 58 →

சங்கீதம் 57 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்