1என்மேல் இரக்கமாயிரும், இறைவனே, என்மேல் இரக்கமாயிரும்,
2எனக்காக யாவையும் செய்து முடிக்கும்,
3அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி என்னைக் காப்பாற்றுவார்,
4நான் சிங்கங்களின் நடுவில் இருக்கிறேன்;
5இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;
6என் கால்களுக்கு அவர்கள் வலையை விரித்தார்கள்;
7என் இருதயம் உறுதியாயிருக்கிறது,
8என் ஆத்துமாவே, விழித்தெழும்பு!
9ஆண்டவரே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
10ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களை எட்டுகிறது;
11இறைவனே, வானங்களுக்கு மேலாகப் புகழ்ந்து உயர்த்தப்படுவீராக;