1யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்;
3யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்;
4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல;
5வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்;
6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்;
7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து,
8யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி,
9அவர்கள் வாயில் உண்மை இல்லை,
10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்;
11உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து,
12யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து,