1யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்,
2உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும்,
3யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்;
4நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல;
5திமிர் பிடித்தவர்கள்
6பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்;
7ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே
8யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம்
9அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது;
10இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்;
11ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்;
12யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்;