1யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்;
2யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்;
3என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது.
4யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்;
5இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை.
6நான் கலங்கியே இளைத்துப் போனேன்.
7என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன;
8அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்;
9இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்;
10என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்;