We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 7

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 6 சங்கீதம் சங்கீதம் 8 →

1என் இறைவனாகிய யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைகிறேன்;

2இல்லாவிட்டால், அவர்கள் சிங்கத்தைப்போல் என்னைக் கிழித்து,

3என் இறைவனாகிய யெகோவாவே, அவர்கள் கூறுகிறதை நான் செய்திருந்து

4என்னுடன் சமாதானமாய் இருக்கிறவனுக்கு நான் தீமை செய்திருந்தால்,

5அப்பொழுது என் எதிரி என்னைப் பின்தொடர்ந்து என்னைப் பிடிக்கட்டும்;

6யெகோவாவே, உம்முடைய கோபத்தில் எழும்பும்;

7எல்லா நாட்டினரும் உம்மைச் சூழ ஒன்றுசேர்த்து

8யெகோவா மக்களை நியாயந்தீர்க்கட்டும்.

9சிந்தனைகளையும் இருதயங்களையும் ஆராய்ந்தறிகிற

10மகா உன்னதமான இறைவனே என் கேடயம்;

11இறைவன் நீதியுள்ள நீதிபதி;

12கொடியவன் மனம் மாறாவிட்டால்,

13அவர் தமது பயங்கர ஆயுதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்;

14தீமையினால் நிறைந்தவர்களோ

15மற்றவர்கள் விழும்படி குழியைத் தோண்டுகிறவர்களோ,

16அவர்கள் செய்யும் தீங்கு அவர்கள் மேலேயே திரும்புகிறது;

17யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;

← சங்கீதம் 6 சங்கீதம் சங்கீதம் 8 →

சங்கீதம் 7 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்