1என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;
2மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,
3பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;
4நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;
5நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
6எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;
7அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,
8சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;