1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;
2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;
3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய
4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,
5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,
6உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது
7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;
8தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,
9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,
10மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;
11அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;
12தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;
13இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;
14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,
15அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,
16உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;
17உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;