We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 45

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 44 சங்கீதம் சங்கீதம் 46 →

1அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது,

2மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே,

3வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்;

4உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர,

5உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்;

6இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்;

7நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்;

8உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம்

9உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள்.

10மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி:

11அரசர் உன் அழகில் பிரியப்படுவார்;

12தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்;

13இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்;

14அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு

15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும்

16உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்;

17நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும்

← சங்கீதம் 44 சங்கீதம் சங்கீதம் 46 →

சங்கீதம் 45 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்