1இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார்,
2ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும்
3கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும்
4ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும்
5இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது;
6நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன;
7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;
8யெகோவாவினுடைய செயல்களையும்
9யெகோவா பூமியின் கடைசிவரை
10யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து
11சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;