We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 37

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 36 சங் சங் 38 →

1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே;

2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு,

3யெகோவாவை நம்பி நன்மைசெய்;

4யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;

5உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து,

6உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும்,

7யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு;

8கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு;

9பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்;

10இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்;

11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து,

12துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து,

13ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்;

14சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும்,

15ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்;

16அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட,

17துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்;

18உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்;

19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து,

20துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள்,

21துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்;

22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்;

23நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும்,

24அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை;

25நான் இளைஞனாயிருந்தேன்,

26அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான்,

27தீமையை விட்டு விலகி, நன்மை செய்;

28யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்;

29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு,

30நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி,

31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது;

32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து,

33யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை;

34நீ யெகோவாவுக்குக் காத்திருந்து,

35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன்

36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள்,

37நீ உத்தமனை நோக்கி,

38அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்;

39நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்;

40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து,

← சங் 36 சங் சங் 38 →

சங் 37 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு