1தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே;
2ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்;
3யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்;
4யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு,
5யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி;
6அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும்,
7யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து,
8கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு;
9ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்;
10இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்;
11ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு,
12கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து,
13ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்;
14ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும்,
15ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்;
16கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும்,
17ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்;
18குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்;
19அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்;
20ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள்,
21கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்;
22யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள்
23ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால்,
24அவன் இடறினாலும் விழமாட்டான்;
25நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்;
26நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்;
27தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்;
28ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்;
29நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி,
30நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
31இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது;
32நீதிமான்களைக் கொல்லும்படி,
33ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை;
34யெகோவாவை எதிர்பார்த்திருந்து,
35கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்;
36ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்;
37குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்;
38ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்;
39நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்;
40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்;