We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 37

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 36 சங்கீதம் சங்கீதம் 38 →

1தீயவர்களைக் குறித்து பதற்றமடையாதே;

2ஏனெனில் அவர்கள் புல்லைப்போல் விரைவாய் உலர்ந்து போவார்கள்;

3யெகோவாவிடம் நம்பிக்கையாயிருந்து நன்மைசெய்;

4யெகோவாவிடம் மனமகிழ்ச்சியாயிரு,

5யெகோவாவிடம் உன் வழியை ஒப்புவி;

6அவர் உன் நீதியை காலை வெளிச்சத்தைப் போலவும்,

7யெகோவாவுக்கு முன்பாக அமைதியாய் இருந்து,

8கோபத்தை அடக்கு, கடுங்கோபத்தை விட்டுவிலகு;

9ஏனெனில், தீயவர் முற்றிலும் அழிந்துபோவார்கள்;

10இன்னும் சிறிது நேரத்தில் கொடியவர்கள் இல்லாமல் போவார்கள்;

11ஆனால் சாந்தமுள்ளவர்கள், நாட்டை உரிமையாக்கிக்கொண்டு,

12கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகச் சதிசெய்து,

13ஆனால் யெகோவா கொடியவர்களைப் பார்த்து நகைக்கிறார்;

14ஏழைகளையும் எளியோரையும் வீழ்த்துவதற்கும்,

15ஆனால் அவர்களுடைய வாள்கள் அவர்களுடைய இருதயங்களையே ஊடுருவக்குத்தும்;

16கொடியவர்களின் மிகுந்த செல்வத்தைப் பார்க்கிலும்,

17ஏனெனில் கொடியவர்களின் பலம் உடைக்கப்படும்;

18குற்றமற்றவர்களின் நாட்களை யெகோவா அறிந்திருக்கிறார்;

19அழிவு காலத்தில் அவர்கள் தளர்ந்து போகமாட்டார்கள்;

20ஆனால் கொடியவர்களோ அழிந்துபோவார்கள்,

21கொடியவர்கள் கடன்வாங்கித் திருப்பிக்கொடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்;

22யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள்

23ஒரு மனிதனுடைய வழியில் யெகோவா பிரியமாயிருந்தால்,

24அவன் இடறினாலும் விழமாட்டான்;

25நான் வாலிபனாயிருந்தேன், இப்போது முதியவனாய் இருக்கிறேன்;

26நீதிமான் எப்பொழுதும் தாராளமாய்க் கடன் கொடுக்கிறார்கள்;

27தீமையிலிருந்து விலகி நன்மையைச் செய்;

28ஏனெனில் யெகோவா நியாயத்தில் பிரியப்படுகிறார்;

29நீதிமான்கள் நாட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கி,

30நீதிமான்களின் வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;

31இறைவனின் சட்டம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது;

32நீதிமான்களைக் கொல்லும்படி,

33ஆனால் யெகோவா, நீதிமான்களை கொடியவர்களின் கையில் விடுவதுமில்லை;

34யெகோவாவை எதிர்பார்த்திருந்து,

35கொடியவனும் ஈவு இரக்கமற்றவனுமான ஒருவனைக் கண்டேன்;

36ஆனால் அவன் விரைவாக ஒழிந்துபோனான்;

37குற்றமற்றவனைக் கவனித்துப்பார், நேர்மையானவனை நோக்கிப்பார்;

38ஆனால் குற்றவாளிகள் அனைவரும் அழிக்கப்படுவார்கள்;

39நீதிமான்களின் இரட்சிப்பு யெகோவாவிடமிருந்து வரும்;

40யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து அவர்களை விடுவிக்கிறார்;

← சங்கீதம் 36 சங்கீதம் சங்கீதம் 38 →

சங்கீதம் 37 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்