We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 38

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 37 சங்கீதம் சங்கீதம் 39 →

1யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்;

2உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன;

3உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை;

4நான் தாங்கமுடியாத சுமையைப்போல

5என் மதிகேட்டினால்

6நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்;

7எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது;

8நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்;

9யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;

10என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது;

11எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம்,

12என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;

13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,

14காது காதுகேட்காதவனும்,

15யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;

16“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்;

17நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்;

18என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்;

19காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்;

20நான் நன்மையானதைச் செய்தபோதும்,

21யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்;

22என் இரட்சகராகிய யெகோவாவே,

← சங்கீதம் 37 சங்கீதம் சங்கீதம் 39 →

சங்கீதம் 38 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்