1நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,
2நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,
3என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;
4“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,
5என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;
6“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;
7“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?
8என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;
9நான் மவுனமாயிருந்தேன்;
10உமது வாதையை என்னை விட்டகற்றும்;
11பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,
12“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;
13நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,