We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 39

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 38 சங்கீதம் சங்கீதம் 40 →

1நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து,

2நான் பேசாமல் ஊமையாயிருந்தேன்,

3என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது;

4“யெகோவாவே, என் வாழ்க்கையின் முடிவையும்,

5என் வாழ்நாட்களை நான்கு விரலளவாக்கினீர்;

6“மனிதன் வெறும் மாயையாகவே நடந்து திரிகிறான்;

7“ஆனாலும் யெகோவாவே, நான் எதற்காகக் காத்திருக்கிறேன்?

8என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்;

9நான் மவுனமாயிருந்தேன்;

10உமது வாதையை என்னை விட்டகற்றும்;

11பாவத்தினிமித்தம் நீர் மனிதர்களைக் கண்டித்துத் தண்டிக்கும்போது,

12“யெகோவாவே, என் மன்றாட்டைக் கேளும்;

13நான் இவ்விடத்தைவிட்டுப் பிரிந்து இல்லாமல் போகுமுன்னே,

← சங்கீதம் 38 சங்கீதம் சங்கீதம் 40 →

சங்கீதம் 39 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்