We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 40

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 39 சங்கீதம் சங்கீதம் 41 →

1நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;

2அழிவின் குழியிலிருந்தும்

3எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான

4பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,

5என் இறைவனாகிய யெகோவாவே,

6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;

7அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்;

8என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்;

9மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்;

10நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை;

11யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்;

12ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன;

13யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்;

14என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும்

15என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்

16ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்

17நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;

← சங்கீதம் 39 சங்கீதம் சங்கீதம் 41 →

சங்கீதம் 40 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்