1ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;
2யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்;
3அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்;
4நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்;
5என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி,
6அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில்,
7என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து,
8“ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது;
9நான் நம்பியிருந்தவனும்
10ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்;
11என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால்,
12நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து,
13இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு