We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 42

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 41 சங்கீதம் சங்கீதம் 43 →

1மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல்,

2என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது;

3மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து,

4என் ஆத்துமா எனக்குள் உருகுகையில்

5என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?

6என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது;

7உமது அருவிகளின் இரைச்சலினால்

8பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்;

9நான் என் கன்மலையாகிய இறைவனிடம்,

10நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து,

11என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?

← சங்கீதம் 41 சங்கீதம் சங்கீதம் 43 →

சங்கீதம் 42 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்