1மான் நீரோடைகளைத் தேடி ஏங்குவது போல்,
2என் ஆத்துமா இறைவனுக்காக, உயிருள்ள இறைவனுக்காக தாகம் கொள்கிறது;
3மனிதர்களோ நாள்முழுதும் என்னைப் பார்த்து,
4என் ஆத்துமா எனக்குள் உருகுகையில்
5என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
6என் இறைவனே, என் ஆத்துமா எனக்குள் சோர்ந்துபோகிறது;
7உமது அருவிகளின் இரைச்சலினால்
8பகலில் யெகோவா தமது உடன்படிக்கையின் அன்பை எனக்குக் கொடுக்கிறார்;
9நான் என் கன்மலையாகிய இறைவனிடம்,
10நாளெல்லாம் என் பகைவர்கள் என்னைப் பார்த்து,
11என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?