1துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்;
2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை,
3அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது;
4அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து,
5யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது;
6உமது நீதி மகத்தான மலைகள் போலவும்,
7தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!
8உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்;
9வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது;
10உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,
11பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும்,
12அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;