1ஆபத்துநாளிலே யெகோவா உமது விண்ணப்பத்திற்குப் பதில்கொடுப்பாராக;
2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி,
3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து,
4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,
5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய பெயரிலே கொடியேற்றுவோம்;
6யெகோவா தாம் அபிஷேகம்செய்தவரைக் காப்பாற்றுகிறார்
7சிலர் இரதங்களைக்குறித்தும்,
8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்;
9யெகோவாவே, இரட்சியும்;