1நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக;
2யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி,
3யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து,
4யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து,
5யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்;
6நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்:
7சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;
8அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள்,
9யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்!