We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 21

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 20 சங்கீதம் சங்கீதம் 22 →

1யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார்.

2அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்;

3நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று,

4அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்;

5நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது;

6நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்;

7ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;

8உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;

9நீர் வரும் நேரத்தில்

10நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர்,

11உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள்,

12நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது,

13யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக;

← சங்கீதம் 20 சங்கீதம் சங்கீதம் 22 →

சங்கீதம் 21 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்