1என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?
2என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை;
3ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும்
4உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்;
5அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்;
6ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல;
7என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்;
8“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான்,
9ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர்.
10நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்;
11நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்;
12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன;
13தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல,
14என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது;
15என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று;
16நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
17என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்;
18அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு,
19ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்;
20என்னை வாளுக்குத் தப்புவியும்;
21சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்;
22அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன்,
23யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
24ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை,
25நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்;
26ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;
27பூமியின் கடைசிகளெல்லாம்
28ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது;
29பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்;
30பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்;
31அவர்கள் அவருடைய நீதியை,