We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 22

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 21 சங் சங் 23 →

1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?

2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன்,

3இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.

4எங்களுடைய முன்னோர்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்;

5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்;

6நானோ ஒரு புழு, மனிதன் அல்ல;

7என்னைப் பார்க்கிறவர்களெல்லோரும் என்னைப் பரியாசம்செய்து,

8யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்தானே,

9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்;

10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்;

11என்னைவிட்டுத் தூரமாக இருக்கவேண்டாம்;

12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;

13பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல்,

14தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்;

15என் பெலன்22:15 தொண்டை ஓட்டைப்போல் காய்ந்தது;

16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன;

17என்னுடைய எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்;

18என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு,

19ஆனாலும் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்;

20என்னுடைய ஆத்துமாவை வாளிற்கும்,

21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றும்;

22உம்முடைய பெயரை என் சகோதரர்களுக்கு அறிவித்து,

23யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,

24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாக நினைக்காமலும்,

25மகா சபையிலே நான் செலுத்தும் துதி உம்மாலே உண்டாகும்;

26ஒடுக்கப்பட்டவர்கள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்;

27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்;

28ராஜ்ஜியம் யெகோவாவுடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.

29பூமியின் செல்வந்தர் அனைவரும்22:29 சாப்பிட்டு பணிந்துகொள்வார்கள்;

30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்;

31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று

← சங் 21 சங் சங் 23 →

சங் 22 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு