1வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன,
2அவைகள் நாள்தோறும் பேசுகின்றன;
3அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன;
4ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது;
5சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும்,
6அது வானங்களின் ஒரு முனையில் உதித்து,
7யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது,
8யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை,
9யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது,
10அவை தங்கத்தைவிட,
11அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்;
12தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்?
13விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்;
14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,