1யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.
2யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;
3துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;
4மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்;
5பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
6என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
7பூமி நடுங்கி அதிர்ந்து,
8அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;
9அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;
10அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;
11அவர் இருளைத் தமது போர்வையாகவும்,
12அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன;
13யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;
14அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;
15யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்
16யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;
17அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்
18அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;
19அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;
20யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;
21ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;
22அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;
23நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,
24யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும்,
25உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;
26தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;
27நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;
28யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்;
29உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;
30இறைவனுடைய வழி முழு நிறைவானது:
31யெகோவாவைத்தவிர இறைவன் யார்?
32இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி,
33அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,
34யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;
35நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,
36என்னுடைய கால்கள் வழுக்காதபடி,
37நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்;
38அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்;
39யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;
40நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;
41அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,
42நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்;
43நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;
44வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;
45அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,
46யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!
47எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே;
48என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே.
49ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;
50யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;