We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 17

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 16 சங்கீதம் சங்கீதம் 18 →

1யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும்,

2நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்;

3நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும்,

4மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும்,

5உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன;

6இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

7உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை,

8உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்;

9என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும்

10அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள்,

11அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்,

12அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும்

13யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்;

14யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும்,

15நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்;

← சங்கீதம் 16 சங்கீதம் சங்கீதம் 18 →

சங்கீதம் 17 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்