We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 16

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 15 சங்கீதம் சங்கீதம் 17 →

1இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,

2நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா;

3நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள்

4பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும்.

5யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்;

6எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன;

7எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்;

8யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.

9ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;

10ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;

11வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;

← சங்கீதம் 15 சங்கீதம் சங்கீதம் 17 →

சங்கீதம் 16 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்