1அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே,
2அவருடைய தூதர்களே,
3சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்;
4வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்;
5அவைகள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
6அவர் அவைகளை என்றைக்குமுள்ள எல்லாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்;
7பூமியிலுள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்;
8அக்கினியே, கல்மழையே, உறைந்த மழையே, மூடுபனியே,
9மலைகளே, எல்லா மேடுகளே, கனிமரங்களே,
10காட்டுமிருகங்களே, எல்லா நாட்டு மிருகங்களே,
11பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே,
12வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே,
13அவர்கள் யெகோவாவின் பெயரைத் துதிக்கட்டும்;
14அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,