1யெகோவாவை துதியுங்கள்;
2யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;
3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,
4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,
5நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;
6யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;
7யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;
8அவர் வானத்தை மேகங்களால் மூடி,
9அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;
11தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
12எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;
13அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,
14அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,
15அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;
16பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;
17அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;
18அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;
19யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,
20அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;